Sunday, November 05, 2006

இம்முறை சோக‌மில்லை..


உன் நினைவின் தொல்லையில்..
பசி மற‌ந்த நிலை,

உன் கனவின் தொல்லையில்..
உற‌ங்க‌வே இல்லை,

கோடி கோடி எண்ண‌ங்க‌ள்..
தேடி தேடி கொன்ற‌தே,

என் ம‌ன‌தின் ஆசைக‌ள்..
என் உயிரின் ஓசைக‌ள்..
நீ வேண்டும் என்ற‌தே,

மெதுவாய் மெதுவாய்..
உன் சுவாச‌த்தில் நான்,

உன் மாயிலை பாத‌ம்..
என் திசை ந‌ட‌க்க,

கண் க‌ண்ட‌ க‌ன‌வுக‌ள்..
இன்று ப‌லிக்க‌,

"குறை ஒன்றும் இல்லை.."
பாட‌ இத‌ழ் துடிக்க‌,

நான் ர‌சிக்கும் நீ..
என‌தாக,

இத‌னினும் க‌ளிப்பில்லை,

விழிக‌ளை மீறும் ஈர‌ம்..
இம்முறை சோக‌மில்லை.

10 Comments:

At 8:01 PM , Anonymous Anonymous said...

India vuku freedom vaangi kuduthapo, epdi thaan feel panane....

anyways,

விழிக‌ளை மீறும் ஈர‌ம்..
இம்முறை சோக‌மில்லை. ....sooper

-=Kaanthi thaatha

 
At 10:07 AM , Blogger lp said...

oh appdiya!!
nandri thaatha!!

 
At 8:10 AM , Blogger cva said...

உன் கனவின் தொல்லையில்..
உற‌ங்க‌வேஇல்லை,

adutha Thamarai nee thaan po!


romba nalla iruku.

 
At 9:38 AM , Blogger Mugilan said...

Looks like my fav 2 lines have already been quoted :)

விழிக‌ளை மீறும் ஈர‌ம்..
இம்முறை சோக‌மில்லை

The end is very good! Means a lot!

 
At 5:39 PM , Blogger yazhini said...

kalakkala erukku......

 
At 1:01 AM , Blogger lp said...

#cva..enna nee ippadi
sollita! ..appo seniors nee,
mugilan,selva ellam enna
vairamuthuku annanaa?
#mugil..nandri sir.
#yazhini..ungalukum peria
thnks..went thro u'r blog,
nalla iruku:)

 
At 1:37 AM , Blogger Mugilan said...

@lp...Oru chinna correction...cva wordsworth-ku annan :)

 
At 4:08 AM , Anonymous Anonymous said...

oru periya grandana virunthu sapta mathri ithu varai irunthua un kavithaigal ipo veetla amma kayala rasam soru sapita oru homely feel close to heart...
sari vairamauthu vaali thamari ivangellam alive so vambukku izukalam wordsworth sethu sunnambagitaar avara vambukku izukarthu konjam over thaan ....

 
At 11:31 PM , Blogger செல்வேந்திரன் said...

உன் மாயிலை பாத‌ம்..
என் திசை ந‌ட‌க்க,

and last line were nicely written .

LP ,
Ezhutha mood illa nu solittu sollitu
kilapureenga..

vazhthukaL..

Mugilan annan..

unga thambi varaimuthu sowkiyama irukaara..?

 
At 1:29 AM , Blogger Saraswathi said...

Lakshmi,

What a beautiful poem :-)

Loved the last two lines very much.

Unga kulla irukkira "poet" aa ippo dhaan paakkaren.

Wonderful!! Keep writing more. Would love to read more of your poems.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home


View Stats