ஒரு முறை வா..

அந்த அழகிகளும் அழகல்ல உன்னைவிட,
மின்னும் வைரங்களும் தூய்மையல்ல உன்னைவிட,
மெலிந்து தேய்ந்தாலும்..
சந்தன சிற்பம் தோற்குமே உன் பக்கத்தில,
இன்னும் எத்தனை சொல்ல..
உன் அருகாமைகள் உணர்த்திய அற்புதங்களை,
நீ இன்றி பிழைக்கவும் முடியுமோ,
நீ இன்றி வாழ்க்கையும் தொடருமோ,
என் வெறுமைகளை வெல்லவே ஒரு முறை வா,
என் தனிமைகளை தொலைக்கவும் சொல்லித்தா,
நீ வேண்டும் வேண்டும் என்று..
மீண்டும் மீண்டும் கேட்கும் பிள்ளைகள்,
இந்த மழலைகளின் மொழிகளை..
கேட்டுப்போக ஒரு முறை வா,
இத்தனை அளவில்லா அன்பினை..
பார்த்து மலைத்து கலைத்து..
அந்த சொர்க்கமும் அனுப்பிடுமா உன்னை..
கேட்டுச்சொல் அன்பே.

11 Comments:
very nice ma nee ipadieyey ezuthitu ponna oru stagela i think i must stop writing.. keep up the good work keep writing more
Good one lp! Nee explain pannita piragu the choice of the picture looks perfect :)
Btw, the maddy story continues :)
kasi avargalay..konjam exaggerate panni paaraatiteenga! irunthaalum thnks so much..
hmmm..mugil..naan solrathellam unaku eppavum latela thaan puriyum;)
btw..maddy pathi ..naan enna seyya ..athuva amaiyuthu:)
Why all posts in Tamil?
en Birthday varuthu, so Bday shopping panindu irunthane, busy aagitane.
ipo thaan unga padaipai paarthane!
என் வெறுமைகளை வெல்லவே ஒரு முறை வா,
என் தனிமைகளை தொலைக்கவும் சொல்லித்தா,
felingsai apdiye puzhinju vitu irukeenga
-= Kaanthi thaatha
hmm thnks:)and...bdayva?? hoho!! thathaavuku ethanaavathu bday??
LP..
intha thadavai nalla karuthoda..nalla vaarthaikalai payanpaduthi arumaiya ezhuthirukeega...'
keep it up...
Anbudan,
Selva.
ipo oru kuzandhai vanthu ammkitta koda kodaa potaa oru padam kamichu amma naan unnai epadi varanjirukennu paarunnu sonna , apo antha amma enna solvanga rombha nalla iruku ammava apadiyey varanjirukennu solvanga , but the picture by itlsef might be faar beyond a da vincis art or a picasso art so it doesnt mean she is exaggerating its encouraging what she sees is the soul of her growing child , her ambition or desire to be a good artist and the recognition and happiness her child expects not the canvas and the colour that is visible before her..
(rombha pul arikuthaa , sari sari psycho paathi psychartist paathi kalandhu senja kalavai naan)
thnks selva..romba thnks..ungala maathiri nalla ezhutharavangaloda appreciation engala maathiri beginnersku peria encouragement!
ada Ramaaaaaa..kadaisila oru kodu rangeku thaan irukunnu solliteenga:)
btw..concept puriyuthu..nalla vilakam!!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home